Giving
Ilanennum Evvam Uraiyaamai Eedhal / Kulanutaiyaan Kanne Yula
Classical English couplet — “'I've nought' is ne'er the high-born man's reply;He gives to those who raise themselves that cry”
What it says in plain words
“(Even in a low state) not to adopt the mean expedient of saying "I have nothing," but to give, is the characteristic of the mad of noble birth”
The classical Tamil reading
யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.
An expanded Tamil interpretation
தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்
Claude is reading the verified Tamil and classical English text and writing the deeper meaning, examples, applications, a leadership lesson and a reflection question. Once, then cached for everyone.