Compassion
Mannuyir Ompi Arulaalvaarkku Illenpa / Thannuyir Anjum Vinai
Classical English couplet — “Who for undying souls of men provides with gracious zeal,In his own soul the dreaded guilt of sin shall never feel”
What it says in plain words
“(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures)”
The classical Tamil reading
தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.
An expanded Tamil interpretation
எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்
Claude is reading the verified Tamil and classical English text and writing the deeper meaning, examples, applications, a leadership lesson and a reflection question. Once, then cached for everyone.