Nobility
Ozhukkamum Vaaimaiyum Naanum Im / Moondrum Izhukkaar Kutippiran Thaar
Classical English couplet — “In these three things the men of noble birth fail not:In virtuous deed and truthful word, and chastened thought”
What it says in plain words
“The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty”
The classical Tamil reading
உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.
An expanded Tamil interpretation
ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்
Claude is reading the verified Tamil and classical English text and writing the deeper meaning, examples, applications, a leadership lesson and a reflection question. Once, then cached for everyone.