Not doing Evil
Pirarkkinnaa Murpakal Seyyin Thamakku / Innaa Pirpakal Thaame Varum
Classical English couplet — “If, ere the noontide, you to others evil do,Before the eventide will evil visit you”
What it says in plain words
“If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening”
The classical Tamil reading
முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
An expanded Tamil interpretation
பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்
Claude is reading the verified Tamil and classical English text and writing the deeper meaning, examples, applications, a leadership lesson and a reflection question. Once, then cached for everyone.