Not doing Evil
Noyellaam Noiseydhaar Melavaam Noiseyyaar / Noyinmai Ventu Pavar
Classical English couplet — “O'er every evil-doer evil broodeth still;He evil shuns who freedom seeks from ill”
What it says in plain words
“Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others”
The classical Tamil reading
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.
An expanded Tamil interpretation
தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது
Claude is reading the verified Tamil and classical English text and writing the deeper meaning, examples, applications, a leadership lesson and a reflection question. Once, then cached for everyone.